193
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வீடு கட்டுவதற்கான கட்டட அனுமதி தர 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நகராட்சி கட்டட அமைப்பு வரைவு ஆய்வாளர் ஜோதிமணி என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்...



BIG STORY